ADDED : ஆக 06, 2024 07:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடுமுடி: கொடுமுடி அருகே சாலைபுதுார்-வெங்கமேடு வரை, 20 கோடி ரூபாய் மதிப்பில், இரு வழிச்-சாலை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.
திருப்பூர் நெடுஞ்சா-லைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்-காணிப்பு பொறியாளர் சரவணன், ஈரோடு கோட்ட பொறியாளர் ரமேஷ்கண்ணா ஆகியோர், பணி-களை நேற்று பார்வையிட்டனர். பணிகளின் தற்-போதைய நிலை, சாலைகளின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். கொடுமுடி இளநிலை பொறி-யாளர், ஒப்பந்ததாரர்களிடம், பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தினர்.