sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கொடுமுடி அருகே சாலைப்பணி ஆய்வு

/

கொடுமுடி அருகே சாலைப்பணி ஆய்வு

கொடுமுடி அருகே சாலைப்பணி ஆய்வு

கொடுமுடி அருகே சாலைப்பணி ஆய்வு


ADDED : ஆக 06, 2024 07:52 AM

Google News

ADDED : ஆக 06, 2024 07:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடுமுடி: கொடுமுடி அருகே சாலைபுதுார்-வெங்கமேடு வரை, 20 கோடி ரூபாய் மதிப்பில், இரு வழிச்-சாலை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.

திருப்பூர் நெடுஞ்சா-லைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்-காணிப்பு பொறியாளர் சரவணன், ஈரோடு கோட்ட பொறியாளர் ரமேஷ்கண்ணா ஆகியோர், பணி-களை நேற்று பார்வையிட்டனர். பணிகளின் தற்-போதைய நிலை, சாலைகளின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். கொடுமுடி இளநிலை பொறி-யாளர், ஒப்பந்ததாரர்களிடம், பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தினர்.






      Dinamalar
      Follow us