sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கீரிப்பள்ளம் ஓடையில் தடுப்புச்சுவர் பணி தீவிரம்

/

கீரிப்பள்ளம் ஓடையில் தடுப்புச்சுவர் பணி தீவிரம்

கீரிப்பள்ளம் ஓடையில் தடுப்புச்சுவர் பணி தீவிரம்

கீரிப்பள்ளம் ஓடையில் தடுப்புச்சுவர் பணி தீவிரம்


ADDED : ஆக 26, 2024 08:16 AM

Google News

ADDED : ஆக 26, 2024 08:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி நகராட்சி பகுதிகளின் கழிவுநீருக்கு, கீரிப்பள்ளம் ஓடை வடிகாலாக உள்ளது. இந்த ஓடை பாரியூர் அருகே பதி என்ற இடத்தில், தடப்பள்ளி வாய்க்காலில் கலக்கிறது.

இந்நிலையில் நகராட்சி சார்பில், 14 கோடி ரூபாயில், கசடு மற்றும் கழிவு சுத்தி-கரிப்பு நிலையம் கட்டும் பணி, கபிலர் வீதி மற்றும் வீராசாமி வீதிக்கு அருகே தொடங்கியது. கடந்த ஜூலை மாதம் பெய்த மழையால், சுத்திகரிப்பு நிலையம் கட்டமைப்புக்காக கொட்டியி-ருந்த மண் மேடையால், ஊஞ்சக்காட்டு மாரியம்மன் கோவில் வீதியில், 20 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இந்நிலையில் ஒரு வாரமாக, ஊஞ்சக்காட்டு மாரியம்மன் கோவில் அருகே தடுப்புச்-சுவர் கட்டும் பணி தீவிரமாக நடப்பதாக, நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us