sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கீறி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

/

கீறி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

கீறி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

கீறி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது


ADDED : பிப் 22, 2025 05:19 AM

Google News

ADDED : பிப் 22, 2025 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி அருகே மொடச்சூரை சேர்ந்த கூலி தொழிலாளி பொன்-னுசாமி, 60; கடந்த, 20ம் தேதி இரவு தனது வீட்டின் முன் அமர்ந்-திருந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 55; தன் வீட்டு முன் தண்ணீர் தேங்கியது தொடர்பாக இருந்த முன்பகை காரண-மாக, பொன்னுசாமியிடம் முன் விரோதம் கொண்டிருந்தார்.

இதனால் தகாத வார்த்தை பேசி, சிறு கத்தியால் பொன்னுசாமி கழுத்தில் கீறி, கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து பொன்-னுசாமி புகாரின்படி, ஆறுமுகத்தை கோபி போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us