sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காவிரிக்கரையில் பனை விதை நடவு; 14ல் துவங்க ஏற்பாடு

/

காவிரிக்கரையில் பனை விதை நடவு; 14ல் துவங்க ஏற்பாடு

காவிரிக்கரையில் பனை விதை நடவு; 14ல் துவங்க ஏற்பாடு

காவிரிக்கரையில் பனை விதை நடவு; 14ல் துவங்க ஏற்பாடு


ADDED : செப் 01, 2024 04:07 AM

Google News

ADDED : செப் 01, 2024 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்ட காவிரி கரையில் பனை விதைகள் நடும் பணி வரும், 14ல் துவங்க உள்ளது.

இதுபற்றி, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: தமிழ்நாடு தன்னார்வலர் அமைப்பு, தமிழ்நாடு பசுமை இயக்கம் உள்ளிட்டவை இணைந்து, காவிரி கரையில், ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியை, ராமேஸ்வரத்தில், கடந்த ஜூலை, 27 ல் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்.இன்று முதல் தமிழகம் முழுவதும் பனை விதை சேகரிப்பும், ஐந்து கட்டமாக பனை விதைகள் நடும் பணி ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரையும், தர்மபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை என, 8 மாவட்டங்களில் காவிரி கரையின், 2 புறமும், 416 கி.மீ., தொலைவுக்கு நடக்க இருக்கிறது. ஈரோடு மாவட்ட காவிரி கரையில் வரும், 14ல் பனை விதைகள் நடப்பட உள்ளது. இதில் பங்கேற்க இருக்கும் மாணவ, மாணவியர், சமூக சேவகர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், udhavi.app/panai என்ற இணைய தளம்






      Dinamalar
      Follow us