sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரயில்வே பணிமனை தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

/

ரயில்வே பணிமனை தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

ரயில்வே பணிமனை தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

ரயில்வே பணிமனை தொழிலாளர் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 22, 2025 05:13 AM

Google News

ADDED : பிப் 22, 2025 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு ரயில்வே பணிமனை தொழிலாளர்கள், எஸ்.ஆர்.எம்.யூ., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். கிளை செயலாளர் தர்மன் தலைமை வகித்தார். கிளை தலைவர் ராஜேந்திரன், பக்த-வச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். அவுட் சோர்சிங், ஆள் குறைப்பு முயற்சிகளை கைவிட வேண்டும்.

லட்சக்கணக்கான காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். கடந்த, 2023 ஜன., 1 முதல் அனைத்து நிலைகளிலும் பதவி உயர்வு வழங்க வேண்டும். பயோ மெட்ரிக் அனைத்து தொழிலாளர்களுக்கும் கொண்டு வரும் முடிவை கைவிட்டு, 8 மணி நேர வேலையை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்-ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us