sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரயில்வே பணிமனை தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

ரயில்வே பணிமனை தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

ரயில்வே பணிமனை தொழிலாளர் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 22, 2025 05:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2025 05:13 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு ரயில்வே பணிமனை தொழிலாளர்கள், எஸ்.ஆர்.எம்.யூ., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். கிளை செயலாளர் தர்மன் தலைமை வகித்தார். கிளை தலைவர் ராஜேந்திரன், பக்த-வச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். அவுட் சோர்சிங், ஆள் குறைப்பு முயற்சிகளை கைவிட வேண்டும்.

லட்சக்கணக்கான காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். கடந்த, 2023 ஜன., 1 முதல் அனைத்து நிலைகளிலும் பதவி உயர்வு வழங்க வேண்டும். பயோ மெட்ரிக் அனைத்து தொழிலாளர்களுக்கும் கொண்டு வரும் முடிவை கைவிட்டு, 8 மணி நேர வேலையை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்-ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us