sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மச்சானை தாக்கிய ரவுடிக்கு காப்பு

/

மச்சானை தாக்கிய ரவுடிக்கு காப்பு

மச்சானை தாக்கிய ரவுடிக்கு காப்பு

மச்சானை தாக்கிய ரவுடிக்கு காப்பு


ADDED : மே 15, 2024 02:16 AM

Google News

ADDED : மே 15, 2024 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி:திருப்பூர், சுப்பிரமணியன் நகரை சேர்ந்தவர் அனந்தபிரபு, 28; பவானி, ஊராட்சிக்கோட்டையில் உள்ள தன் தங்கை மகேஸ்வரி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மகேஸ்வரிக்கும், அவரது கணவர் விஜயனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அனந்தபிரபு தடுத்தபோது, உன்னால்தான் சண்டை ஏற்படுகிறது என கூறிய விஜயன், கட்டையால் கை மற்றும் தலையில் அனந்தபிரபுவை தாக்கியுள்ளார். அனந்தகுமார் புகாரின்படி பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விஜயனை நேற்று கைது செய்த போலீசார், பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விஜயன் மீது, 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள நிலையில், ரவுடி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us