sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கிணற்றில் விழுந்த காட்டெருமை மீட்பு

/

கிணற்றில் விழுந்த காட்டெருமை மீட்பு

கிணற்றில் விழுந்த காட்டெருமை மீட்பு

கிணற்றில் விழுந்த காட்டெருமை மீட்பு


ADDED : ஆக 18, 2024 02:39 AM

Google News

ADDED : ஆக 18, 2024 02:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த புதுக்குய்யனுார் எஸ்.டி.எப்.,கேம்ப் பின்புறம் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் நேற்று காலை வித்தியாசமான சத்தம் கேட்டது.

கிணற்றை எட்டி பார்த்தபோது ஒரு காட்டெருமை தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தது. இதுகுறித்து உடனடியாக சத்தி வனத்துறையினருக்கு மக்கள் தகவல் கொடுத்தனர். புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் சதாசிவம், வனத்துறையினர் சென்றனர். மயக்க ஊசி செலுத்தி, 50 அடி ஆழ கிணற்றிலிருந்து கிரேன் மூலம் மீட்டனர். ஒன்பது வயதான காட்டெருமை என்பதும், இரை தேடி வந்த போது கிணற்றில் விழுந்திருக்கலாம் என்று தெரிவித்த வனத்துறையினர், பண்ணாரி வனப்பகுதிக்குள் எருமையை விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us