sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

லோக் அதாலத் நீதிமன்றத்தில் 212 வழக்குகளுக்கு தீர்வு

/

லோக் அதாலத் நீதிமன்றத்தில் 212 வழக்குகளுக்கு தீர்வு

லோக் அதாலத் நீதிமன்றத்தில் 212 வழக்குகளுக்கு தீர்வு

லோக் அதாலத் நீதிமன்றத்தில் 212 வழக்குகளுக்கு தீர்வு


ADDED : செப் 15, 2024 02:32 AM

Google News

ADDED : செப் 15, 2024 02:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான சக்திவேல் தலைமை வகித்தார்.

ஓய்வு பெற்ற நீதிபதி நாகராஜன், மாவட்ட உரிமையியல் நீதிபதி மதிவதனி வணங்காமுடி, குற்றவியல் நடுவர் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தனர்.இதில், 22 மோட்டார் வாகன வழக்கு, 39 உரிமையியல் வழக்கு உட்பட, 212 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மொத்த மதிப்பு, 18 கோடியே, 82 லட்சத்து 472 ரூபாயாகும். 29 லட்சத்து, 61 ஆயிரம் ரூபாய் மதிப்பில், வங்கி கடன் சார்ந்த, 26 வழக்குகளுக்கும் தீர்வு கிடைத்தது.






      Dinamalar
      Follow us