sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கடம்பூர், ஆசனுாரில் துணை மின் நிலையங்கள்

/

கடம்பூர், ஆசனுாரில் துணை மின் நிலையங்கள்

கடம்பூர், ஆசனுாரில் துணை மின் நிலையங்கள்

கடம்பூர், ஆசனுாரில் துணை மின் நிலையங்கள்


ADDED : ஜூலை 28, 2024 03:04 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 03:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன், கடம்பூர், கேர்மாளம், ஆசனுார், திங்களூர், குத்தியாலத்துார் மலைப்பகு-தியில் மின் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மக்க-ளுக்கு மின் வினியோகம், குடிநீர் வழங்கல் உட்பட பிற பணிகள் பாதித்தன.

இதுபற்றி மின்வாரிய உயர் அதிகாரிகள் கூறியதாவது:

ஆடி மாதத்தில் வீசி வரும் பலத்த காற்றால், வனப்பகுதி வழி-யாக செல்லும் மின் கம்பங்கள், மின் கம்பிகள் மீது மரக்கி-ளைகள் முறிந்து விழுந்து, மின் கம்பி துண்டிக்கப்பட்டது. இப்பி-ரச்னை அடிக்கடி நிகழ்கிறது. அவற்றை சீரமைக்க குறைந்தபட்ச நாட்கள் தேவைப்படுகிறது.

மலைப்பகுதி என்பதால், ஊழியர்கள் மின் கம்பங்கள், மின் கம்பி-களை கொண்ட ரோல்களை துாக்கி சென்று நிறுவி வருகின்றனர். தவிர வனப்பகுதியில் உள்ள கிராமங்களில் மின்னழுத்தம், மின் தடைக்கு நிரந்தர தீர்வாக கடம்பூர், ஆசனுார் ஆகிய இடங்களில் புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us