sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வயநாடு சம்பவத்துக்கு நிதி வழங்கிய சிறுவன்

/

வயநாடு சம்பவத்துக்கு நிதி வழங்கிய சிறுவன்

வயநாடு சம்பவத்துக்கு நிதி வழங்கிய சிறுவன்

வயநாடு சம்பவத்துக்கு நிதி வழங்கிய சிறுவன்


ADDED : ஆக 13, 2024 05:53 AM

Google News

ADDED : ஆக 13, 2024 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டம் தாண்டாம்பாளையத்தை சேர்ந்த லித்துரன் நிவேதிதா, 10; கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம், 'வயநாடு பேரிடர் நிவாரண நிதியாக', 10,200 ரூபாய்க்கான டிமாண்ட் டிராப்ட்டை நேற்று வழங்கினார்.

சிறுவனை அழைத்து வந்த தாத்தா மணிவண்ணன் கூறியதாவது: எனது மகளின் மகனான லித்துரன், தனியார் மெட்ரிக் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவனது சேமிப்பு பணமான, 10,200 ரூபாயை, வயநாடு சம்பவத்துக்கு நிதியாக, 'கேரளா மாநில முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு அளிக்க முன்வந்தான். வயநாடு சம்பவத்தை பார்த்தது முதல், பேரன் அழுத்தமான நிலையில் காணப்பட்டதுடன், அவர்களுக்கு சிறு தொகையாவது வழங்க உறுதி கொண்டு இதை கொடுத்துள்ளான். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us