sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அரசு பஸ்சை துரத்திய யானை

/

அரசு பஸ்சை துரத்திய யானை

அரசு பஸ்சை துரத்திய யானை

அரசு பஸ்சை துரத்திய யானை


ADDED : செப் 06, 2024 01:31 AM

Google News

ADDED : செப் 06, 2024 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரசு பஸ்சை துரத்திய யானை

சத்தியமங்கலம், கடம்பூர் வனச்சரகம் குன்றி செல்லும் வழியில், ஒற்றை யானை சில மாதங்களாக அந்த வழியாக வரும் வாகனங்களை துரத்தி வருவது வாடிக்கையாக உள்ளது. குன்றி மலை கிராமத்திலிருந்து சத்தியமங்கலம் நோக்கி ஒரு அரசு பஸ், 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று காலை சென்றது. பிரேக்கிங் மேடு என்ற இடத்தில், ஒற்றை யானை சாலையில் நின்று கொண்டிருந்தது.

இதனால் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். சிறிது நேரம் கழித்து பஸ்சை இயக்கியபோது துரத்த முயன்றது. இதனால் பயணிகள் கூச்சலிடவே யானை வரவில்லை. அதே இடத்தில் யானை அரை மணி நேரமாக நின்றிருந்தது. பஸ் டிரைவரும், பயணிகளும் அமைதி காத்தனர். யானை சென்ற பிறகு பஸ் புறப்பட்டு சென்றது.






      Dinamalar
      Follow us