sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தந்தைக்கு பாட்டில் குத்து போதையில் மகன் வெறி

/

தந்தைக்கு பாட்டில் குத்து போதையில் மகன் வெறி

தந்தைக்கு பாட்டில் குத்து போதையில் மகன் வெறி

தந்தைக்கு பாட்டில் குத்து போதையில் மகன் வெறி


ADDED : செப் 16, 2024 03:08 AM

Google News

ADDED : செப் 16, 2024 03:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: அம்மாபேட்டை அருகே பி.கே.புதுார், போயர் தெருவை சேர்ந்த ஈஸ்வரன், 55; இவரது மகன் அசோக், 29; குடிப்பழக்கம் கொண்டவர். நேற்று முன்தினம் வீட்டு நடுவில் அமர்ந்து மது குடித்துள்ளார்.

இதை தந்தை ஈஸ்வரன் கண்டித்துள்ளார். இதனால் தகாத வார்த்தை பேசி, குடித்து கொண்டிருந்த பீர் பாட்டிலை உடைத்து, தந்தை ஈஸ்வரனின் வயிற்றில் குத்தினார். பலத்த காயமடைந்த ஈஸ்வரன், குருவரெட்டியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். முதலுதவி சிகிச்சைக்கு பிறகு ஈரோடு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்படி, வழக்குப்பதிவு செய்த அம்மாபேட்டை போலீசார், அசோக்கை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us