sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கேபிள் ஒயர் கட்டியவர் மின்சாரம் தாக்கி சாவு

/

கேபிள் ஒயர் கட்டியவர் மின்சாரம் தாக்கி சாவு

கேபிள் ஒயர் கட்டியவர் மின்சாரம் தாக்கி சாவு

கேபிள் ஒயர் கட்டியவர் மின்சாரம் தாக்கி சாவு


ADDED : ஏப் 02, 2024 04:56 AM

Google News

ADDED : ஏப் 02, 2024 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை: பெருந்துறை, பெரியவேட்டுவபாளையம், நாடார் தெருவை சேர்ந்தவர் முத்துகுமார், 47; மனைவி உஷாராணி, 43; தம்பதிக்கு, 20 வயதில் மகள் உள்ளார். முத்துகுமார், ௨0 ஆண்டுகளாக கேபிள் ஒயர் கட்டும் வேலை செய்து வந்தார். நேற்று காலை சிப்காட், ஏரி கருப்பராயன் கோவில் பின்புறம் கேபிள் இணைப்பு கொடுக்க சென்றார்.

இதற்காக அப்பகுதி மின் கம்பத்தில் ஒயரை இழுத்து கட்டியபோது, எதிர்பாராதவிதமாக மின் கம்பியில் கேபிள் ஒயர் பட்டு மின்சாரம் தாக்கி விழுந்தார். அப்பகுதியினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

ஆனால், செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். இதுகுறித்து கேபிள் உரிமையாளர் தங்கமுத்து மீது, பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us