sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சார்பதிவாளரை மிரட்டியவர் கைது

/

சார்பதிவாளரை மிரட்டியவர் கைது

சார்பதிவாளரை மிரட்டியவர் கைது

சார்பதிவாளரை மிரட்டியவர் கைது


ADDED : ஆக 07, 2024 01:32 AM

Google News

ADDED : ஆக 07, 2024 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய் புளியம்பட்டி,

புன்செய்புளியம்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக பணிபுரிபவர் ஐஸ்வர்யா. கடந்த, 2ல் புன்செய் புளியம்பட்டி போலீசில் ஒரு புகார் மனு அளித்தார்.

அதில், 'புளியம்பட்டியை சேர்ந்த கரிவரதராஜன், விண்ணப்பள்ளி அருகேயுள்ள சாணார்பதியை சேர்ந்த சந்தோஷ்குமார் ஆகியோர், சம்பந்தமில்லாத ஆவணத்தை கொண்டு வந்து, ரத்து செய்யுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கொலை மிரட்டல் விடுத்தனர். பதிவு பணிக்கு குந்தகம் விளைவித்தனர். சட்ட முத்திரை என்ற பத்திரிகை மூலம், சமூக வலைதளங்களில் ஆதாரமின்றி பொய் செய்தி பரப்பி வரும் சந்தோஷ்குமார், கரிவரதராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்திருந்தார். இதன்படி வழக்குப்பதிந்து விசாரித்த போலீசார், சந்தோஷ்குமார் நேற்று கைது செய்தனர். சத்தி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சத்தி கிளை சிறையில் அடைத்தனர். தலைமறைவான கரிவரதராஜனை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us