sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தம்பி இறந்த சோகத்தில் அண்ணன் விபரீத முடிவு

/

தம்பி இறந்த சோகத்தில் அண்ணன் விபரீத முடிவு

தம்பி இறந்த சோகத்தில் அண்ணன் விபரீத முடிவு

தம்பி இறந்த சோகத்தில் அண்ணன் விபரீத முடிவு


ADDED : ஆக 30, 2024 01:03 AM

Google News

ADDED : ஆக 30, 2024 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தம்பி இறந்த சோகத்தில்

அண்ணன் விபரீத முடிவு

பவானி, ஆக. 30-

பெருந்துறை அருகே துடுப்பதியை சேர்ந்தவர் ராஜா, 65; அம்மாபேட்டை அருகே பூதப்பாடியில் தங்கி, ஒரு இறைச்சி கடையில் வறுவல் மாஸ்டராக வேலை பார்த்தார். இவரது தம்பி குமாரபாளையத்தை சேர்ந்த முருகன், சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட ராஜா, நெருஞ்சிப்பேட்டை கதவணை மின் நிலைய பாலத்துக்கு நேற்று வந்தார். பாலத்தில் இருந்து காவிரி ஆற்றில் குதித்தார். அம்மாபேட்டை போலீசார் மீனவர்கள் உதவியுடன் ராஜாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். மாலையில் அவரது உடலை மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த ராஜாவுக்கு விஜயா என்ற மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர்.






      Dinamalar
      Follow us