ADDED : மே 26, 2024 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், : புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த பழனிச்சாமி மகள் சினேகா, 21; காங்கேயம், திருப்பூர் சாலையை சேர்ந்தவர் மேகராஜ்.
இருவருக்கும், 2021ல் திருமணம் நடந்தது. குழந்தை இல்லாததால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த சினேகா, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்படி, காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.