sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கோபியில் வேருடன் சாய்ந்த மரத்தால் மூன்று கார் சேதம்

/

கோபியில் வேருடன் சாய்ந்த மரத்தால் மூன்று கார் சேதம்

கோபியில் வேருடன் சாய்ந்த மரத்தால் மூன்று கார் சேதம்

கோபியில் வேருடன் சாய்ந்த மரத்தால் மூன்று கார் சேதம்


ADDED : ஆக 18, 2024 02:40 AM

Google News

ADDED : ஆக 18, 2024 02:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி அருகே வடுகபாளையத்தை சேர்ந்தவர் ஷேர் அலி, 45; கார் மெக்கானிக். கடை அருகே சாலையோரத்தில் இருந்து ஒரு புளியமரம் நேற்று காலை, 6:00 மணிக்கு வேருடன் சாய்ந்தது. கார் பட்டறை முன் நிறுத்தியிருந்த கார்கள் மீது மரம் விழுந்தது.

கோபி நெடுஞ்சாலைத்துறையினர் பொக்லைன் மூலம் மரத்தை அகற்றினர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதேசமயம் மரம் விழுந்ததில், மூன்று கார்கள் சேதமாகி விட்டதாக, ஷேர் அலி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us