sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'குட்கா' விற்பனை மூவருக்கு அபராதம்

/

'குட்கா' விற்பனை மூவருக்கு அபராதம்

'குட்கா' விற்பனை மூவருக்கு அபராதம்

'குட்கா' விற்பனை மூவருக்கு அபராதம்


ADDED : மே 13, 2024 07:33 AM

Google News

ADDED : மே 13, 2024 07:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் தலைமையிலான அலுவலர்கள், மாநகராட்சி பகுதிகளில், 20க்கும் மேற்பட்ட கடைகளில் புகையிலை, குட்கா பொருட்கள் விற்கப்படுகிறதா? என ஆய்வு மேற்

கொண்டனர்.

இதில் மூன்று கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள் விற்றதை கண்டுபிடித்து,

கடை உரிமையாளர்களுக்கு தலா, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இந்த கடைகளை 'சீல்' வைக்க வருவாய் துறையினருக்கு பரிந்துரை

செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us