sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

/

கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்


ADDED : ஆக 19, 2024 02:58 AM

Google News

ADDED : ஆக 19, 2024 02:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் அருவியாக கொட்டுகிறது. குளிக்கும் வசதி எளிது என்பதால், தினமும் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். நேற்று வார விடுமுறை என்பதால் திருப்பூர், சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பயணிகள் குவிந்தனர். தடுப்பணை வழியாக வெளியேறிய, 450 கன அடி தண்ணீரில், ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

மதியம் முதல் தடை

கொடிவேரி தடுப்பணை பகுதியில் நேற்று மதியம், 12:00 மணிக்கு, பவானி ஆற்றில், 600 கன அடி தண்ணீர் வெளியேறியது. தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால், தடுப்பணையில் குளிக்க மதியம், 1:00 மணி முதல், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us