sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆடு திருடிய இருவர் சிறையிலடைப்பு

/

ஆடு திருடிய இருவர் சிறையிலடைப்பு

ஆடு திருடிய இருவர் சிறையிலடைப்பு

ஆடு திருடிய இருவர் சிறையிலடைப்பு


ADDED : ஆக 30, 2024 04:16 AM

Google News

ADDED : ஆக 30, 2024 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: காங்கேயத்தை அடுத்த செல்லம்பாளையத்தை சேர்ந்தவர் யுவேந்-திரன், 27; இவருக்கு சொந்தமான கால்நடைகளை பராம-ரிக்கும் பணியில் கடலுாரை சேர்ந்த அஜித், 27, அவரது மனைவி பிரியா மற்றும் கரூரை சேர்ந்த மணிகண்டன், 28, அவரது மனைவி இந்திராணி இருந்தனர்.

யுவேந்திரன் வெளியே சென்ற-நேரம், அஜித் மற்றும் மணிகண்டன், ௧3 செம்மறி ஆடுகளை ஆட்டோவில் ஏற்றி திருட முயன்றனர். அக்கம்பக்கத்தினர் தகவ-லின்படி காங்கேயம் போலீசில் புகாரளித்தார். அஜித் மற்றும் மணிகண்டனை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்ப-டுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us