sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வ. உ.சி., மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு

/

வ. உ.சி., மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு

வ. உ.சி., மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு

வ. உ.சி., மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு


ADDED : மே 11, 2024 07:22 AM

Google News

ADDED : மே 11, 2024 07:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : கோடை வெயில் வெளுத்து வாங்குவதால், விளைச்சல் பாதித்துள்ள நிலையில், ஈரோடு வ.உ.சி., காய்கறி மார்க்கெட்டில், கடந்த சில நாட்களாக காய்கறி விலை உயர்ந்து வருகிறது.

கடந்த வாரம் ஒரு கிலோ, 110 ரூபாய்-க்கு விற்கப்பட்ட கருப்பு அவரை, 130 ரூபாய்-க்கு நேற்று விற்றது. இதேபோல் புடலங்காய் கிலோ, 60 ரூபாயில் இருந்து, 80 ரூபாய்; பீர்க்கன், 70 ரூபாயில் இருந்து, 100 ரூபாயையும் தொட்டுள்ளது. பிற காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. அதன் விபரம் வருமாறு (கிலோ-ரூபாயில்): பாவக்காய்-80, கத்திரிக்காய்-60, வெண்டை- 60, முருங்கை-50, பட்டை அவரை--80, முள்ளங்கி-50, சுரைக்காய்-20-25 ரூபாய்; கேரட்-80, பீட்ரூட்-80, உருளை-50, குடைமிளகாய்-60, பச்சை மிளகாய்-80, இஞ்சி-௧60, காலிபிளவர்-30- 40 ரூபாய், பெரிய வெங்காயம்-35-40 ரூபாய், சின்ன வெங்காயம்--40-50 ரூபாய், தக்காளி-15 ரூபாய் முதல் -25 ரூபாய் வரை விற்றதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us