sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விஷ மாத்திரை தின்ற பெண் சாவு: 2 பேர் சீரியஸ்

/

விஷ மாத்திரை தின்ற பெண் சாவு: 2 பேர் சீரியஸ்

விஷ மாத்திரை தின்ற பெண் சாவு: 2 பேர் சீரியஸ்

விஷ மாத்திரை தின்ற பெண் சாவு: 2 பேர் சீரியஸ்


ADDED : ஜூலை 12, 2024 01:46 AM

Google News

ADDED : ஜூலை 12, 2024 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, சிவகிரி, மேற்கு தாண்டாம்பாளையம், சச்சிதானந்தம் மனைவி ராஜேஸ்வரி, 46; கந்தசாமி பாளையத்தில் கணவருடன் ஓட்டல் கடை நடத்தி வந்தார். இதற்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். கடன் சுமை அதிகமானதால் வாழ விருப்பமில்லை என்று கூறி வந்துள்ளார்.

கடந்த, 8ம் தேதி மதியம் சச்சிதானந்தம், ராஜேஸ்வரி, இவர்களின் மகள் பூஜாஸ்ரீ, சல்பாஸ் மாத்திரை தின்று விட்டனர். மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் மூவரும் சேர்க்கப்பட்டனர். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ராஜேஸ்வரி, நேற்று காலை இறந்தார். தந்தை, மகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிவகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us