sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மறியலில் ஈடுபட்ட கிராம உதவியாளர் 100 பேர் கைது

/

மறியலில் ஈடுபட்ட கிராம உதவியாளர் 100 பேர் கைது

மறியலில் ஈடுபட்ட கிராம உதவியாளர் 100 பேர் கைது

மறியலில் ஈடுபட்ட கிராம உதவியாளர் 100 பேர் கைது


ADDED : பிப் 10, 2026 08:46 AM

Google News

ADDED : பிப் 10, 2026 08:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில், ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில், கோரிக்கை முழுக்க ஆர்ப்பாட்டத் தில் நேற்று ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் குருநா தன் தலைமை வகித்தார்.

வருவாய் துறை கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர் ஊதியம், 15,700 ரூபாய் வழங்க வேண்டும். இறந்த மற்றும் பணி ஓய்வு பெற்ற வருவாய் கிராம உதவியாளர்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட சி.பி.எஸ்., இறுதி தொகையை அரசு பங்களிப்பு தொகையுடன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். தொடர் வேலை நிறுத்தத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம உதவியாளர்கள், திருமகன் ஈவெரா சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட, 100 பேரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us