/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
1,000 டன் நெல் ஈரோடுக்கு வரத்தானது
/
1,000 டன் நெல் ஈரோடுக்கு வரத்தானது
ADDED : அக் 31, 2024 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: சீர்காழியில் இருந்து நேற்று சரக்கு ரயிலின், 21 பெட்டிகளில், 1,000 டன் நெல் ஈரோடு கூட்ஸ் ஷெட்டிற்கு வந்தது.
அவற்றை சுமை தொழிலா-ளர்கள் ரயிலில் இருந்து இறக்கி, லாரிகளில் ஏற்றி நுகர்பொருள் வாணிப கழக குடோன்க-ளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து தனியார் அரிசி அரவை ஆலைகளுக்கு அரிசியாக்க அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரி-வித்தனர்.
பாலிஷ் போடும் மிஷின் விழுந்து வட மாநில