sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோடு அருகே 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

/

ஈரோடு அருகே 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

ஈரோடு அருகே 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

ஈரோடு அருகே 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


ADDED : நவ 13, 2025 01:21 AM

Google News

ADDED : நவ 13, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, அரச்சலுார் அடுத்த கொமராபாளையம் பகுதியில், ஈரோடு மாவட்ட குடிமை பொருட்கள் கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசார், நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் 1,200 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. ரேஷன் அரிசியை அதிக விலைக்கு, வட மாநிலத்தவர்களுக்கு விற்க எடுத்து செல்வது தெரியவந்தது.

இது தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார், அரச்சலுாரை சேர்ந்த ஆம்னி டிரைவர் சதீஷ் குமார், 38, என்பவரை கைது செய்தனர். ரேஷன் அரிசியை அதிக விலைக்கு விற்ற கடத்தி செல்வதை ஒப்பு கொண்டார். மாருதி ஆம்னி, ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். நீதிமன்ற உத்தரவின்படி, சதீஷ் குமாரை ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us