ADDED : நவ 14, 2024 07:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக ஒரு சில பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக சென்னிமலையில், 14 மி.மீ., மழை பதிவானது. இதேபோல் மொடக்குறிச்சியில்-5.20,
கொடுமுடி-4, அம்மாபேட்-டையில்-9 மி.மீ., மழை பதிவானது. பிற இடங்களில் மழை பொழிவு இல்லை. ஈரோடு மாநகரில் அதிகாலையில் ஒரு சில இடங்களில் சில நிமிடங்கள் துாறல் மழை பெய்தது.

