/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிறுமிக்கு பாலியல் கொடுமை ஆசாமிக்கு 14 ஆண்டு சிறை
/
சிறுமிக்கு பாலியல் கொடுமை ஆசாமிக்கு 14 ஆண்டு சிறை
ADDED : ஜூலை 26, 2024 02:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காங்கேயத்தை அடுத்த படியூரை சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 40; இவர் கடந்த, 2018ல் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசா-ரணை, திருப்பூர் மகிளா கோர்ட்டில் நடந்தது. இதில் நேற்று முன்-தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு, ௧௪ ஆண்டுகள் சிறை தண்டனை, ௭,௦௦௦ ரூபாய் அபராதம் விதிக்-கப்பட்டது.