sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

போதை பொருட்களை கடத்தி வந்த 145 வாகனங்கள் விரைவில் ஏலம்

/

போதை பொருட்களை கடத்தி வந்த 145 வாகனங்கள் விரைவில் ஏலம்

போதை பொருட்களை கடத்தி வந்த 145 வாகனங்கள் விரைவில் ஏலம்

போதை பொருட்களை கடத்தி வந்த 145 வாகனங்கள் விரைவில் ஏலம்


ADDED : டிச 11, 2025 06:34 AM

Google News

ADDED : டிச 11, 2025 06:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத் தில், போதை பொருட்களை கடத்தி வந்த-தாக போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட, 145 வாகனங்கள் விரைவில் ஏலத்தில் விடப்பட

உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் போதை பொருட்களை கடத்தி, விற்க வந்ததாக ஈரோடு மாவட்ட மதுவிலக்கு மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசாரால் இதுவரை, 129 டூவீலர்கள், 16 நான்கு சக்கர வாக-னங்கள் என மொத்தம், 145 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்-டுள்ளன. ஈரோடு ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை வளாகத்தில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வாகனங்களை பொது ஏலம் விடுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. அரசு மோட்டார் வாகன பிரிவு அதிகாரிகள், நேற்று வாகனங்களுக்கு விலை நிர்-ணயம் செய்யும் பணியை மேற்கொண்டனர். எனவே விரைவில் ஏலம் விடுவதற்கான

அறிவிப்பு வெளியாகும்.






      Dinamalar
      Follow us