sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆசிரியர் கலந்தாய்வில் 150 பேர் பங்கேற்பு

/

ஆசிரியர் கலந்தாய்வில் 150 பேர் பங்கேற்பு

ஆசிரியர் கலந்தாய்வில் 150 பேர் பங்கேற்பு

ஆசிரியர் கலந்தாய்வில் 150 பேர் பங்கேற்பு


ADDED : ஜூலை 07, 2024 02:49 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 02:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்தில், ஆசிரியர் கலந்தாய்வு நடந்து வருகிறது.

ஒன்றிய அளவில் பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில், 28 பேர் பங்கேற்றனர். இதேபோல் இடைநிலை ஆசிரியர்கள், ஒன்றிய அளவில் பொது மாறுதல் கலந்தாய்வும் நடந்தது. இதில், 122 பேர் பங்கேற்றனர். ஈரோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்மாபேட்டை, பவானி, ஈரோடு,சென்னிமலை, மொடக்குறிச்சி, பெருந்துறை, கொடுமுடி பள்ளிகளில் பணியிட மாறுதல் பெற வழிவகை செய்யப்பட்டிருந்தது.






      Dinamalar
      Follow us