sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குரூப்-2 தேர்வில் 18,943 பேர் பங்கேற்பு

/

குரூப்-2 தேர்வில் 18,943 பேர் பங்கேற்பு

குரூப்-2 தேர்வில் 18,943 பேர் பங்கேற்பு

குரூப்-2 தேர்வில் 18,943 பேர் பங்கேற்பு


ADDED : செப் 15, 2024 02:18 AM

Google News

ADDED : செப் 15, 2024 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வு நேற்று நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, கோபி என மூன்று வட்டங்களில், 87 மையம் அமைக்கப்பட்டது.

தேர்வெழுத, 25,475 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில், 18,943 பேர் தேர்வு எழுதினர். 6,532 பேர் பங்கேற்கவில்லை. தேர்வை கண்காணிக்க, மூன்று கண்காணிப்பு அலுவலர், மூன்று பறக்கும் படை அலுவலர், 87 ஆய்வு அலுவலர், 19 நடமாடும் குழுக்கள் மற்றும் போலீசார், வருவாய் துறையினர் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us