ADDED : ஜன 10, 2026 08:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த பெஸ்ட் நகரில், தாட்கோ மூலம், 80.23 லட்ச ரூபாய் மதிப்பில், அறிவு சார் மையம் அமைக்க நேற்று பூஜை நடந்தது. செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி பங்கேற்றனர்.
இதேபோல் தாராபுரம்-வசந்தா ரோட்டில், என்.சி.பி., நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், 2.10 கோடி ரூபாய் மதிப்பில், அறிவுசார் மையம் அமைக்கும் பணியை, அமைச்சர்கள் பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.

