sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வனப்பகுதியில் குப்பை கொட்டிய 2 கடைக்காரர்களுக்கு அபராதம்

/

வனப்பகுதியில் குப்பை கொட்டிய 2 கடைக்காரர்களுக்கு அபராதம்

வனப்பகுதியில் குப்பை கொட்டிய 2 கடைக்காரர்களுக்கு அபராதம்

வனப்பகுதியில் குப்பை கொட்டிய 2 கடைக்காரர்களுக்கு அபராதம்


ADDED : ஆக 13, 2025 05:20 AM

Google News

ADDED : ஆக 13, 2025 05:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: சென்னிமலை - காங்கேயம் பிரதான சாலை, வனப்பகுதி வழி-யாக செல்லுகிறது.

இப்பகுதியில் குப்பை கொட்டக்கூடாது என்று வனத்துறை எச்சரித்து, அறிவிப்பு பலகையும் வைத்துள்-ளது. இந்நிலையில் சென்னிமலை - கணுவாய் சாலையோரம், சென்னிமலை சேர்ந்த கவரிங் கடைக்காரர், பேக்கரி கடை நடத்தும் ஒருவர், சாக்கில் கொண்டு வந்து நேற்று குப்பை கொட்-டினர். அப்போது ரோந்தில் ஈடுபட்டிருந்த வனத்துறை அதிகா-ரிகள் இருவரையும் பிடித்து, தலா, 2,000 ரூபாய் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர்.






      Dinamalar
      Follow us