sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மொபட் ஓட்டும் 60 வயதுக்கு மேற்பட்டோரால் ஈரோடு மாவட்டத்தில் 20 சதவீத சாலை விபத்து

/

மொபட் ஓட்டும் 60 வயதுக்கு மேற்பட்டோரால் ஈரோடு மாவட்டத்தில் 20 சதவீத சாலை விபத்து

மொபட் ஓட்டும் 60 வயதுக்கு மேற்பட்டோரால் ஈரோடு மாவட்டத்தில் 20 சதவீத சாலை விபத்து

மொபட் ஓட்டும் 60 வயதுக்கு மேற்பட்டோரால் ஈரோடு மாவட்டத்தில் 20 சதவீத சாலை விபத்து


ADDED : நவ 19, 2024 06:57 AM

Google News

ADDED : நவ 19, 2024 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் கடந்த, ௧௫ம் தேதி வரையி-லான கால கட்டத்தில், 527 பேர் சாலை விபத்துகளில் விபத்து நடத்த இடத்திலும், மருத்துவ சிகிச்சை பலனின்றியும் இறந்துள்-ளனர். கடந்தாண்டு, 545 பேர் சாலை விபத்துகளில் பலியான நிலையில், சாலை விபத்துகளை தவிர்க்க ஆய்வின் அடிப்ப-டையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டாலும் விபத்தை குறைக்க முடியாத நிலையே உள்ளது.

இதுபற்றி போலீசார் கூறியதாவது: மாவட்டத்தில் சாலை விபத்தை தவிர்க்க மாலை நேர ரோந்தில் ஈடுபடுகிறோம். ரிங் ரோடுகளில் சமீபத்தில் விபத்து அதிகரிக்கிறது. ரிங் ரோட்டில் மேம்பாட்டு பணி நடப்பதும் ஒரு காரணம். தேசிய நெடுஞ்சா-லையில் குறிப்பாக நசியனுார் பகுதிகளில் அதிக விபத்து ஏற்படு-கிறது. மேலும், மொபட்டுகளில் செல்லும், 60 வயதுக்கு மேற்-பட்ட முதியவர்கள் விபத்துகளில் அதிகம் சிக்குகின்றனர். மொத்த சாலை விபத்தில் இதுபோன்று மொபட்டில் சென்று பலியாகும் எண்ணிக்கை, 20 சதவீதமாக உள்ளது.பெரும்பாலும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களிடம் ஓட்-டுனர் உரிமம் இருப்பதில்லை. வாகன தணிக்கையில் இது தெரிய வருகிறது. வரும் நாட்களில் மொபட்டுகளில் வரும் முதியவர்க-ளிடம் எஸ்.பி., உத்தரவின்படி, விசாரணை நடத்தி உரிய ஆவ-ணங்கள் இருப்பதை உறுதி செய்வோம். இவ்வாறு போலீசார் கூறினர்.






      Dinamalar
      Follow us