ADDED : ஆக 22, 2026 05:51 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை மற்றும் இரவில் சில இடங்களில்
மட்டும் மழை பதிவானது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி
அதிகபட்சமாக நம்பியூரில் -21 மி.மீ., மழை பதிவானது.
இதேபோல்
மொடக்குறிச்சியில்-5, வரட்டுப்பாளையம் அணை பகுதியில்-5,
தாளவாடியில் - 4 மி.மீ., மழை பெய்துளஅளது. சில இடங்களில், 1
மி.மீ.,க்கும் குறைவான மழை பதிவானது.
