sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குப்பை கொட்டிய 22 பேருக்கு அபராதம்

/

குப்பை கொட்டிய 22 பேருக்கு அபராதம்

குப்பை கொட்டிய 22 பேருக்கு அபராதம்

குப்பை கொட்டிய 22 பேருக்கு அபராதம்


ADDED : நவ 29, 2024 01:08 AM

Google News

ADDED : நவ 29, 2024 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குப்பை கொட்டிய

22 பேருக்கு அபராதம்

ஈரோடு, நவ. 29-

மாநகராட்சியில் பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஈரோடு மாநகராட்சியில் மூன்றாவது மண்டல பகுதிகளில், மழைநீர் வடிகால், நீர் நிலை மற்றும் பொது இடங்களில் குப்பை போடப்படுகிறதா? என்று, மாநகராட்சி நல அதிகாரி கார்த்திக்கேயன் தலைமையிலான சுகாதார அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வுப்பணியில் ஈடுபடுகின்றனர்.

இதில் பொது இடங்களில் குப்பை போட்ட, 22 பேருக்கு ௫,௦௦௦ ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக, மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us