sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குறைதீர் கூட்டத்தில் 225 மனுக்கள் ஏற்பு

/

குறைதீர் கூட்டத்தில் 225 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 225 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 225 மனுக்கள் ஏற்பு


ADDED : நவ 12, 2024 01:31 AM

Google News

ADDED : நவ 12, 2024 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறைதீர் கூட்டத்தில்

225 மனுக்கள் ஏற்பு

ஈரோடு, நவ. 12-

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடந்தது. முதியோர் இல்லத்தில் சேர்க்கை, குடிநீர் வசதி, காவல் துறை நடவடிக்கை உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 225 மனுக்கள் ஏற்கப்பட்டன. ஐந்து தற்காலிக துாய்மை பணியாளர் வாரிசுதாரர்களுக்கு, 20,500 ரூபாய் மதிப்பில் கல்வி, மகப்பேறு உதவித்தொகைக்கான ஆணை, சிவகிரியை சேர்ந்த முனீஸ்வரன், பஸ் விபத்தில் இறந்ததால், அவரது தாயாருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, 2 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us