sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மொபைல் பேசியபடி வாகனம் ஓட்டிய 25 பேருக்கு அபராதம்

/

மொபைல் பேசியபடி வாகனம் ஓட்டிய 25 பேருக்கு அபராதம்

மொபைல் பேசியபடி வாகனம் ஓட்டிய 25 பேருக்கு அபராதம்

மொபைல் பேசியபடி வாகனம் ஓட்டிய 25 பேருக்கு அபராதம்


ADDED : நவ 19, 2024 01:26 AM

Google News

ADDED : நவ 19, 2024 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மொபைல் பேசியபடி வாகனம்

ஓட்டிய 25 பேருக்கு அபராதம்

கோபி, நவ. 19-

கோபி போக்குவரத்து பிரிவு எஸ்.ஐ., தண்டபாணி, எஸ்.எஸ்.ஐ., பிரபாகரன் அடங்கிய குழுவினர், கோபி சரவணா தியேட்டர் சாலையில், நேற்று காலை, 10:00 மணி முதல், 12:00 மணி வரை, வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே செல்போனில் பேசியபடி, வாகனம் ஓட்டி வந்த, 25 பேருக்கு, இ-சலான் கருவி மூலம் அபராதம் விதித்தனர்.

தங்கை மாயம்; சகோதரி புகார்

கோபி, நவ. 19-

கோபி அருகே சீதாலட்சுமிபுரத்தை சேர்ந்தவர் சுவாதி, 23; ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்தார். கடந்த, 15ம் தேதி வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சுவாதியின் சகோதரி ரேவதி புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us