sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தை பொங்கலுக்கு வழங்க 2,500 டன் பச்சரிசி வருகை

/

தை பொங்கலுக்கு வழங்க 2,500 டன் பச்சரிசி வருகை

தை பொங்கலுக்கு வழங்க 2,500 டன் பச்சரிசி வருகை

தை பொங்கலுக்கு வழங்க 2,500 டன் பச்சரிசி வருகை


ADDED : டிச 14, 2025 05:10 AM

Google News

ADDED : டிச 14, 2025 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தை பொங்கலுக்கு தமிழக அரசு வழக்கமாக ஒரு கிலோ பச்சரி-சியை பொங்கல் பையில் வைத்து ரேஷன் கடைகளில் மக்களுக்கு வழங்குகிறது.

நடப்பாண்டு பொங்கலுக்கு வழங்குவதற்காக, ஆந்திர மாநிலம் நவபாலம் பகுதியில் இருந்து, சரக்கு ரயிலில், 2,500 டன் பச்சரிசி நேற்று காலை ஈரோடு வந்தது. சுமை தொழிலாளர்கள் இறக்கி லாரிகளில் ஏற்றி, நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு அனுப்பி வைத்தனர்.

மொபைல் கடையில் லேப்டாப் திருட்டு

ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி சாலையில் சரண் மொபைல் ஷோரூம் உள்ளது. கடந்த, 10, 11ல் கடைக்கு விடு-முறை அளிக்கப்பட்டிருந்தது. உரிமையாளர், 12ம் தேதி காலை கடை திறக்க வந்தபோது முன்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டி-ருந்தது.

உள்ளே வைத்திருந்த, 10 ஆயிரம் மதிப்பிலான லேப்டாப் திருட்டு போனது தெரிந்தது. மொபைல் கடை அருகே டெய்லர் கடை, டியூசன் சென்டரிலும் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்-தது. இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை மேற்-கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us