sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குறைதீர் கூட்டத்தில் 252 மனுக்கள் ஏற்பு

/

குறைதீர் கூட்டத்தில் 252 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 252 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 252 மனுக்கள் ஏற்பு


ADDED : நவ 18, 2025 01:31 AM

Google News

ADDED : நவ 18, 2025 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., சாந்தகுமார் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. மகளிர் உரிமைத்தொகை, போலீஸ் நடவடிக்கை, கருணை அடிப்படையிலான பணி, கல்வி உதவித்தொகை உட்பட, 252 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அந்தந்த துறை விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முதல்வரின் தனிப்பிரிவு, அமைச்சர்கள் மூலம் பெறப்பட்டு வரும் மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க கேட்டு கொண்டனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முகம்மது குதுரத்துல்லா உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us