ADDED : அக் 12, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு;ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை மாவட்டத்தில் அதிகபட்சமாக தாளவாடியில், 27 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இதேபோல் பெருந்துறையில், 5 மி.மீ., மழை பெய்தது.
மழைக்கு கோபி, அந்தியூர், பவானியில் தலா ஒரு கான்கிரீட் வீடு இடிந்து விழுந்தது.