sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வேக கட்டுப்பாட்டு கருவியை துண்டித்து இயக்கிய 3 மினி பஸ்கள் சிக்கின

/

வேக கட்டுப்பாட்டு கருவியை துண்டித்து இயக்கிய 3 மினி பஸ்கள் சிக்கின

வேக கட்டுப்பாட்டு கருவியை துண்டித்து இயக்கிய 3 மினி பஸ்கள் சிக்கின

வேக கட்டுப்பாட்டு கருவியை துண்டித்து இயக்கிய 3 மினி பஸ்கள் சிக்கின


ADDED : செப் 27, 2024 01:20 AM

Google News

ADDED : செப் 27, 2024 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேக கட்டுப்பாட்டு கருவியை துண்டித்து

இயக்கிய 3 மினி பஸ்கள் சிக்கின

ஈரோடு, செப். 27-

ஈரோட்டில் வேக கட்டுப்பாட்டு கருவியை துண்டித்து இயக்கிய, மூன்று மினி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஈரோடு, பன்னீர்செல்வம் பூங்கா அருகே மினிபஸ், பைக் மீது மோதிய விபத்தில் பிரியா, 20, நேற்று முன்தினம் பலியானார். மினி பஸ்கள் அதிவேகத்தில் இயக்கப்படுவதே, விபத்துக்கு காரண் என்று புகார் எழுந்தது. இதுகுறித்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவுப்படி, ஈரோடு மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பதுவைநாதன் தலைமையில், கிழக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார், ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து சூரம்பட்டி சாலையில் இயக்கப்படும், 15 மினி பஸ்களை நேற்று ஆய்வு செய்தார். இதில் மூன்று பஸ்களில் வேக கட்டுப்பாட்டு கருவி இணைப்பை துண்டித்து இயக்கியது தெரியவந்தது. அவற்றுக்கு அபராதம் விதித்தார். மூன்று பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு பரிந்துரைத்தார்.






      Dinamalar
      Follow us