sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இன்று காவலர் எழுத்து தேர்வு 3,174 பேர் எழுதுகின்றனர்

/

இன்று காவலர் எழுத்து தேர்வு 3,174 பேர் எழுதுகின்றனர்

இன்று காவலர் எழுத்து தேர்வு 3,174 பேர் எழுதுகின்றனர்

இன்று காவலர் எழுத்து தேர்வு 3,174 பேர் எழுதுகின்றனர்


ADDED : நவ 09, 2025 04:45 AM

Google News

ADDED : நவ 09, 2025 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில், இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு இன்று நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் திண்டல் வேளாளர் மகளிர் கலை அறிவியல் கல்லுாரி, வேளாளர் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி மற்றும் வாய்க்கால்மேடு நந்தா பொறியில் கல்லுாரியில் காலை, 9:30 மணிக்கு துவங்குகிறது.

மாவட்டத்தில், 2,470 ஆண்கள், 704 பெண்கள் என, 3,174 பேர் தேர்வு எழுதுகின்றனர். ஹால் டிக்கெட், அடையாள அட்டை, பிளாக் பால் பாய்ண்ட் பேனா கொண்டு வர வேண்டும். கூடுதலாக தேர்வரின் போட்டோவுடன் கூடிய அரசால் வழங்கப்பட்ட ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் அசலை கொண்டு வர வேண்டும். காலை 9:30 மணிக்கு பின் வருவோர் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மின்னணு சாதனங்களுக்கு அனுமதியில்லை.






      Dinamalar
      Follow us