sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குறைதீர் கூட்டத்தில் 330 மனுக்கள் ஏற்பு

/

குறைதீர் கூட்டத்தில் 330 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 330 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 330 மனுக்கள் ஏற்பு


ADDED : ஆக 12, 2025 01:17 AM

Google News

ADDED : ஆக 12, 2025 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கந்தசாமி தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. மகளிர் உரிமைத்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, 330 மனுக்கள் பெறப்பட்டன. 11 பழங்குடியின மக்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கப்பட்டது.

டி.ஆர்.ஓ., சாந்தகுமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிரியா, சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் நுார்ஜஹான் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us