sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

37 ஆண்டில் முதல் முறையாகஅரசு பள்ளியில் ஆண்டு விழா

/

37 ஆண்டில் முதல் முறையாகஅரசு பள்ளியில் ஆண்டு விழா

37 ஆண்டில் முதல் முறையாகஅரசு பள்ளியில் ஆண்டு விழா

37 ஆண்டில் முதல் முறையாகஅரசு பள்ளியில் ஆண்டு விழா


ADDED : மார் 25, 2025 12:51 AM

Google News

ADDED : மார் 25, 2025 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

37 ஆண்டில் முதல் முறையாகஅரசு பள்ளியில் ஆண்டு விழா

பெருந்துறை:பெருந்துறை ஒன்றியம் தொட்டியனுார் அரசு ஆரம்ப பள்ளி தொடங்கி, 37 ஆண்டுகளாகிறது. இந்நிலையில் பள்ளியில் முதல் முறையாக ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. துடுப்பதி பஞ்., முன்னாள் தலைவர் கவிதா அன்பரசு தலைமை வகித்தார்.

பெருந்துறை வட்டார கல்வி அலுவலர் தனபாக்கியம் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை மேரி எப்சிபாய் வரவேற்றார். விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது.






      Dinamalar
      Follow us