sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நடைபயிற்சி சென்றபோது கார் மோதி 4 பேர் காயம்

/

நடைபயிற்சி சென்றபோது கார் மோதி 4 பேர் காயம்

நடைபயிற்சி சென்றபோது கார் மோதி 4 பேர் காயம்

நடைபயிற்சி சென்றபோது கார் மோதி 4 பேர் காயம்


ADDED : ஜூலை 15, 2025 01:25 AM

Google News

ADDED : ஜூலை 15, 2025 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி, சித்தோடு அருகே பெருமாபாளையத்தை சேர்ந்தவர்கள் சுமதி, 51, சரோஜினி, 60, சக்தி, 45, ஆறுமுகம், 71; இவர்கள் நான்கு பேரும் நேற்று காலை, 6:30 மணியளவில், ஈரோடு - கோபி சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஈரோட்டில் இருந்து கோபி நோக்கி வந்த நெக்சான் கார், இவர்கள் மீது மோதியது. பலத்த காயமடைந்த நான்கு பேரும், பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

காரை ஓட்டி வந்தது, ஈரோட்டை சேர்ந்த தினா, 42, என்பது தெரிய வந்தது. புகாரின்படி சித்தோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us