sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோடு, கடம்பூரில் கஞ்சாவைத்திருந்த 4 பேர் கைது

/

ஈரோடு, கடம்பூரில் கஞ்சாவைத்திருந்த 4 பேர் கைது

ஈரோடு, கடம்பூரில் கஞ்சாவைத்திருந்த 4 பேர் கைது

ஈரோடு, கடம்பூரில் கஞ்சாவைத்திருந்த 4 பேர் கைது


ADDED : ஏப் 26, 2025 01:14 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு, கனிராவுத்தர் குளம், காந்தி நகர் பகுதியில், டவுன் போலீசார் ரோந்து சென்றபோது, சந்தேகத்துக்கு இடமாக, ஈ.பி.பி.நகர் சரவணன், 38, சூளை, நெசவாளர் காலனி ரமேஷ், 36, திரிந்தனர். அவர்களை பிடித்து விசாரித்ததில், 1.1 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய

வந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். * கடம்பூர் போலீசார் கடம்பூரை அடுத்த மாக்கம்பாளையம் செல்லும் வழியில் நேற்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டூவீலரில் வந்த மேட்டுப்பாளையம், சிறுமுகையை சேர்ந்த தினேஷ், 26, மேட்டுபாளையத்தை சேர்ந்த விக்னேஷ், 24, ஆகியோரிடம், 350 கிராம் கஞ்சா இருந்தது. இருவரையும் கைது செய்து, டூவீலருடன் கஞ்சாவை பறிமுதல்

செய்தனர்.






      Dinamalar
      Follow us