sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

40 டன் மளிகை பொருள் சபரிமலைக்கு பயணம்

/

40 டன் மளிகை பொருள் சபரிமலைக்கு பயணம்

40 டன் மளிகை பொருள் சபரிமலைக்கு பயணம்

40 டன் மளிகை பொருள் சபரிமலைக்கு பயணம்


ADDED : டிச 22, 2025 06:04 AM

Google News

ADDED : டிச 22, 2025 06:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி: சபரிமலை சன்னிதானத்தில் தேவசம் போர்டு நிர்வாகம் சார்பில், லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்ப-டுகிறது.

இந்நிலையில் இதற்கு தேவைப்படும் காய்கறி மற்றும் மளிகை பொருட்களை, புன்செய்புளியம்பட்டி சபரிமலை பண்-ணாரி அம்மன் அன்னதான அறக்கட்டளை ஐயப்ப பக்தர்கள் ஆண்டுதோறும் வழங்கி வருகின்றனர். நடப்பாண்டு அரிசி, துவரம் பருப்பு, சுண்டல், கரும்பு சர்க்கரை, ரவை, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள், மண்டல பூஜைக்கு தேவையான வஸ்திரங்கள் என, 15 லட்ச ரூபாய் மதிப்பிலான, 40 டன் மளிகை பொருள் மற்றும் காய்கறிகளை, 12வது ஆண்டாக நேற்று அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us