sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குறைதீர் கூட்டத்தில் 430 மனுக்கள் ஏற்பு

/

குறைதீர் கூட்டத்தில் 430 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 430 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 430 மனுக்கள் ஏற்பு


ADDED : ஜூலை 01, 2025 01:06 AM

Google News

ADDED : ஜூலை 01, 2025 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், டி.ஆர்.ஓ., சாந்தகுமார் தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில் மகளிர் உரிமைத்தொகை, விதவை உதவித்தொகை, போலீஸ் நடவடிக்கை, இலவச வீட்டுமனை பட்டா உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 430 மனுக்கள் பெறப்பட்டு விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பல்வேறு எதிர்பாராத விபத்துக்களில் உயிரிழந்த நபர்களின் வாரிசுதாரர்கள், 6 பேருக்கு வருவாய் துறை சார்பில் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா, 1 லட்சம் ரூபாய் வீதம், 6 லட்சம் ரூபாயை காசோலையாக டி.ஆர்.ஓ., சாந்தகுமார் வழங்கினார்.






      Dinamalar
      Follow us