sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

எஸ்.பி., அலுவலகத்தில் 44 மரங்கள் மூன்று கட்டடம் விரைவில் அகற்றம்

/

எஸ்.பி., அலுவலகத்தில் 44 மரங்கள் மூன்று கட்டடம் விரைவில் அகற்றம்

எஸ்.பி., அலுவலகத்தில் 44 மரங்கள் மூன்று கட்டடம் விரைவில் அகற்றம்

எஸ்.பி., அலுவலகத்தில் 44 மரங்கள் மூன்று கட்டடம் விரைவில் அகற்றம்


ADDED : செப் 30, 2025 01:36 AM

Google News

ADDED : செப் 30, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில், போதிய இடவசதி இல்லை. கூடுதல் கட்டடம் கட்ட பல ஆண்டாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில், 15 கோடி ரூபாய் ஒதுக்குவதாக அரசு அறிவித்தது. இதை போலீஸ் வீட்டு வசதி கழக டி.ஜி.பி.,யாக இருந்த சைலேஷ் குமார் யாதவ், 10 கோடி மதிப்பில் கட்ட உத்தரவிட்டார். இதையடுத்து புதிய கட்டடம் கட்ட சென்னையில் ஏலம் விடப்பட்டது.

இதில் முதற்கட்டமாக ஏற்கனவே உள்ள மூன்று கட்டடங்கள், ஒரு கோவில், 44 மரங்களை வெட்டி அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பொது ஏலம் எஸ்.பி., அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், 10 பேர் பங்கேற்றனர். இதில் கட்டடத்தை இடித்து அகற்ற, 40 ஆயிரம் ரூபாய்க்கு ஏலதாரர்கள் ஒப்பு கொண்டனர். இதேபோல், 44 மரங்களை வெட்டி அகற்றும் ஏலமும் நடந்தது. மரங்கள், கட்டடங்களையும் இடித்து அகற்றும் பணி ஓரிரு நாட்களில் தொடங்கும் என தெரிகிறது.






      Dinamalar
      Follow us