ADDED : அக் 06, 2025 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக பரவலாக மழை பெய்-கிறது. அம்மாபேட்டையில் நஏற்று முன்தினம் அதிகபட்சமாக, 46.40 மி.மீ., மழை பதிவானது. இதேபோல் ஈரோட்டில்-3.60, எலந்த
குட்டைமேடு, கொடுமுடி தலா-1, பெருந்துறை-12, வரட்டு-பள்ளம் அணை,சென்னிமலை தலா-1.40, பவானி-23, கவுந்தப்பாடி-6.80, கோபி-3.20, குண்டேரிபள்ளம் அணை-1.20, தாளவாடியில், 11 மி.மீ., மழை பெய்துள்ளது.